அரசை எதிர்த்து வேலை நிறுத்தம்..! ஒன்றிணைக்கச் சொல்லி கோரிக்கை..!

கொல்கத்தா: இந்தியாவின் நிலக்கரி மற்றும் சுரங்க தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை சமீபத்தில் 100 சதவிகிதமாக அதிகரித்தது மத்திய அரசு. இந்த முதலீட்டு வரம்பு ஏற்றத்தை பெருவாரியான தொழிலாளர் நலச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் கோல் இந்தியா நிறுவனத்தின் நான்கு மத்திய தொழிலாளர்கள் வர்த்தக யூனியனும் இந்த அந்நிய நேரடி முதலீட்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2A0GgVp
via IFTTT

No comments:

Post a Comment