டெல்லி : முன்னதாக அரசின் கூடுதல் கட்டணத்தால் தான், அதிகளவிலான வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் அந்த கூடுதல் கட்டணங்களை விலக்கியது. எனினும் இந்த அதிகப்படியான கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும், நாளுக்கு நாள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PY9QFN
via IFTTT
No comments:
Post a Comment