சென்னை : ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி என்பது தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், பண்டிகை காலத்திலாவது தேவை அதிகரிக்கும் என்பதே. ஆனால் இந்த குறிப்பிட்ட காலத்தில் கூட எந்தவிதமான தேவையும் அதிகரிக்கவில்லை என்பதற்கு சான்றாகவே அசோக் லேலண்ட் நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தி நிறுவனத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2n8IChP
via IFTTT
No comments:
Post a Comment