இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. துவக்கத் திட்டமாக இச்சேவையைச் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகம் செய்ய உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LpR5po
via IFTTT
No comments:
Post a Comment