டெல்லி : பிரதமர் மோடி 2.0 அரசு வந்த பின், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க, தொடர்ந்து பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிர்மலா சீதாரமன் பல பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக கூறியுள்ளார். பொருளாதாரத்தை சீர்படுத்த இந்த பொதுத்துறை வங்கிகள் இணைப்பு,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30PxRQs
via IFTTT
No comments:
Post a Comment