டெல்லி : ஒரு புறம் தொய்ந்து போயுள்ள நிறுவனங்கள் விற்பனை அடுத்து வரும் பண்டிகை கால சீசனிலாவது, நிச்சயம் அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். அதிலும் பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஊக்குவிக்க பல்வேறு வித சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. இது தவிர தங்களது பொருட்களை பற்றிய விளம்பரங்களுக்காக பல கோடியையும் செலவு செய்து வருகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZQRqeZ
via IFTTT
No comments:
Post a Comment