ஆர்பிஐ-க்கே அல்வா..! ரூ.1,000 கோடி கடன் மோசடி செய்தோம்! ஒப்புக் கொண்ட அரசு வங்கி அதிகாரி!

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank) கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் செய்தி அடிபடும் அளவுக்கு பல மோசமான செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்து கொண்டு இருக்கிறது. அந்த மோசமான செயல்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளியே தெரிய வந்து கொண்டு இருப்பதால், அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்கள் தங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Vaxmyo
via IFTTT

No comments:

Post a Comment