இலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்..! சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு..! 12 பேர் கொண்ட குழு தீவிரம்

டெல்லி: மத்திய அரசின் மிகப் பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி , கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட குறைவாகவே வசூல் ஆகிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டியின் சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த அக்டோபர் 10, 2019

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IKLRnE
via IFTTT

No comments:

Post a Comment