மும்பை: பி.எம்.சி வங்கி என்று அழைக்கப்படும் இந்த கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளால், இவ்வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முன்னதாக வாடிக்கையாளர்கள் தினசரி ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று கூறியிருந்தது. இது பின்னர் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது, இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/335oTiT
via IFTTT
No comments:
Post a Comment