27 பில்லியன் டாலருக்கு தங்கமா..? வரலாறு காணாத உச்சத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி..!

இந்திய அரசாங்கத்துக்கே வங்கியாக இருந்து நிதி நிலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வது மத்திய ரிசர்வ் வங்கி தான். இந்த வங்கி தான் இந்தியாவின் அந்நிய செலாவணிகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாகவே ரகுராம் ராஜன் காலத்தில் இருந்து இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserve) சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் தான் இருக்கும்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ODjg7v
via IFTTT

No comments:

Post a Comment