உண்மையில் மத்திய அரசு ரூ.30,000 கோடியை கேட்டதா.. ரிசர்வ் வங்கி பதில்!

டெல்லி : ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைகால டிவிடெண்ட் நிதியாக மத்திய அரசு 30,000 கோடியை கேட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும், மாறாக இதை பற்றிய செய்திகள் வெளியானதை பார்த்து தான், தானும் தெரிந்து கொண்டதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். ஏற்கனவே மத்திய அரசுக்கு 1.76

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IrlmmR
via IFTTT

No comments:

Post a Comment