கிட்டதட்ட இருமடங்கு லாபம்.. ஒரே நாளில் 3% அதிகரித்த பங்கு விலை..!

பந்தன் வங்கி தனது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபமாக 972 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 488 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிலையில் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திர சேகர் கோஷ் இது குறித்து கூறியதாவது, கடந்த செப்டம்பர் காலாண்டில் எங்களது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2BKqoHz
via IFTTT

No comments:

Post a Comment