தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா?

டெல்லி : தனியாரை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது நெட்வொர்க் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையாக 4,500 கோடி ரூபாயை தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களில் சில கடுமையான நிதிச் சிக்கலில் இருந்தாலும், இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32M00sQ
via IFTTT

No comments:

Post a Comment