கண்ணீர் விடும் 4 கோடி மூத்த குடிமக்கள்.. எஸ்பிஐ வட்டி குறைப்பு தான் காரணமா?

மும்பை : இன்றைய காலத்தில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வதாரமாக கொண்டுள்ளது வங்கி வைப்பு நிதியையே. அதில் வரும் வட்டி வருவாயே பலருக்கு அடிப்படை ஆதாராமாக உள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ள நிலையில், இதை ஈடுகட்ட வங்கியில் வைப்பு நிதி வைத்திருக்கும் இருப்பு தொகைக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. ஒரு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35x7S2P
via IFTTT

No comments:

Post a Comment