மும்பை : இந்திய பங்கு சந்தைகள் இன்று காலையில் இருந்தே சரிவில் தொடங்கிய நிலையில், இன்றைய முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தன. எனினும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பால் அதிகப்படியான இறக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 198 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,106 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2V7im4q
via IFTTT
No comments:
Post a Comment