ரூ.92,642 கோடி பாக்கி தொகையை செலுத்தச் சொன்ன உச்ச நீதிமன்றம்! மிரண்டு போன ஏர்டெல் வோடபோன் ஐடியா!

டெல்லி: ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பை முழுமையாக பார்ப்பதற்கு முன் முதலில் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும், மத்திய டெலிகாம் துறைக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PqEs15
via IFTTT

No comments:

Post a Comment