டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்றும் பல செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அரசு அதை மறுத்து வந்தாலும் அதற்கான சரியான முடிவுகள் அப்போது எதுவும் கூறப்படவில்லை. இந்த நிலையில் இதெல்லாம் உண்மையில்லை என்று கூறும் விதமாக மத்திய அரசு தற்போது ஒரு அறிக்கையை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Wcn4OM
via IFTTT
No comments:
Post a Comment