பிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு!

சென்னை : ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால் இது வரை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே, தங்களது உற்பத்தி ஆலைகளுக்கு விடுமுறை அளித்து வந்தது. ஆனால் தற்போது இத்துறையை சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. முக்கிய உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான பிரிகால் நிறுவனம், விற்பனை மந்தத்தின் எதிரொலியால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OJiUMG
via IFTTT

No comments:

Post a Comment