டெல்லி : ரயில்வே துறையில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில்வே ஸ்டேஷன்கள் தனியார் மயமாக்குவது குறித்த அறிக்கையை தயார் செய்வதற்காக குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த், விகே யாதவுக்கு எழுதிய கடிதத்தில், ரயில்வே வாரிய செயல்முறையை இயக்க ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்படும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2MLgSJs
via IFTTT
No comments:
Post a Comment