டெல்லி : தான் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர் தான் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் தான் உள்ளது. ஆனால் இது நிரந்தரம் அல்ல என்றும் கூறியுள்ளார். ஏனெனில் அரசு பொருளாதார நிலையை மேம்படுத்த தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால் அடுத்து வரும் காலாண்டுகளில் பொருளாதாரம் மேன்மையடையும் என்றும் கூறியுள்ளாராம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36ixukH
via IFTTT
No comments:
Post a Comment