வங்கி கிளைகளின் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படலாம்..!

டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் மெகா இணைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அடுத்த செவ்வாயன்று வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம். அக்டோபர் 22 ம் தேதி தொழிற்சங்க அமைப்புகளால் முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக அதன் வங்கி நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்று பேங்க் ஆப் பரோடா ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதே

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Bne3sC
via IFTTT

No comments:

Post a Comment