ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அடுத்த 2020ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் உள்ள KG-D6 block புதிய எரிவாயு தொகுதியில் இருந்து உற்பத்தியைத் தொடங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் 2017ல் ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் கூட்டாளர் நிறுவனமான இங்கிலாந்தின் BP Plc நிறுவனமும் மூன்று தொகுதிகளில் உற்பத்திக்காக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2pyfSjL
via IFTTT
No comments:
Post a Comment