இறந்தவர்களின் பெயரில் தில்லுமுல்லு.. பி.எம்.சியின் பலே திட்டம்.. கண்டுபிடித்த மும்பை போலீஸ்!

மும்பை : பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி வங்கி) பல முரண்பாடான தில்லுமுல்லுக்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த வங்கி 21,000 போலி வங்கி கணக்குகளை ஒபன் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது அதற்கும் மேலே ஒரு படி போய் இறந்தவர்களின் பெயரில் பல வங்கிக் கணக்குகளை ஒபன் செய்துள்ளது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Vm6onI
via IFTTT

No comments:

Post a Comment