வட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..!

மும்பை : வர்த்தக நாளின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கின. இதற்கு காரணம் இன்று நடைபெற உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் ஐந்தாவது முறையாக வட்டி குறைப்பு இருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பிலேயே வர்த்தகமாகி வந்தன. ஏனெனில் வரவிருக்கும் பண்டிகைகாலத்தை கருத்தில் கொண்டு, மக்களின் கையில் பணப்புழக்கத்தை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/337S44V
via IFTTT

No comments:

Post a Comment