எது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது?

டெல்லி : ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டர் சிவிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் மல்விந்தர் சிங், ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி சுனில் கோத்வானி உள்ளிட்ட மூவருக்கும் எதிராக, ரெலிகேர் நிறுவனம் எஃப்.ஐ.ஆர் செய்துள்ளது. இவர்கள் மூவரும் 10 ஆண்டுகளில் 115 தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 47,968 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33wKTmK
via IFTTT

No comments:

Post a Comment