டெல்லி : அரசுக்கு சொந்தமான பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் நிலையில், அதன் விமானிகள் தற்போது சம்பள உயர்வும் இல்லை, பதவி உயர்வும் இல்லை என 120 பேர் அதிரடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனராம். ஒரு கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் இந்த நிறுவனம், மறுபுறம் இது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2nJyRaq
via IFTTT
No comments:
Post a Comment