இரு மடங்கு லாபம் கண்ட இந்தியன் வங்கி.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் லாபம் வரி செலுத்துவதற்கு முன்பு மூன்று மடங்கு அதிகரித்து, 592.58 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2pMLRwR
via IFTTT

No comments:

Post a Comment