என் சொத்தை விற்று கடனை அடையுங்கள்.. ஆர்பிஐக்கு வாத்வான் கடிதம்!

பிஎம்சி வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரான ராகேஷ் வாத்வான் மற்றும் அவரது மகன் சாரங் வாத்வான் காவல் துறை கட்டுபாட்டில் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் எங்களுடைய 18 சொத்துக்களை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாதாகவும் செய்திகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33JF9GF
via IFTTT

No comments:

Post a Comment