அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்!

ஜம்மு : எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என நீடித்து வரும் பிரச்சனையால் தான் மக்கள் வங்கிகளை நாடி தங்களது சிறுசேமிப்புகளையும், முதலீடுகளையும் செய்து வருகின்றனர். ஆனால் வங்கிகளின் மீதான நம்பிக்கையையே குலைக்கும் விதமாக அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பி.எம்.சி வங்கியில் நடந்த மோசடி இன்னும் ஆராத நிலையில் தற்போது ஜம்மு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31vocxV
via IFTTT

No comments:

Post a Comment