பிபிசிஎல்லை தனியார்மயமாக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவை.. அதிகாரிகள் கருத்து!

டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பி.பி.சி.எல்லை தனியார்மயமாக்கவோ, அல்லது அதன் பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தினை அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த தனியார்மயாமாக்கல் திட்டத்திற்கு பாரமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிலும் 53.3 சதவிகிதம் பங்கினை வைத்திருக்கும் அரசு, தனியாருக்கு இதை விற்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2mEPTGt
via IFTTT

No comments:

Post a Comment