இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு!

குவகாத்தி: அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது என்றும், இந்த அதிரடியான திட்டமானது ஜனவரி 1, 2021முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது. 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டமன்றம் மக்கள் தொகைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு முடிவை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32FX7to
via IFTTT

No comments:

Post a Comment