ரகுராம் ராஜன் கேள்வி..! அரசை விமர்சித்தால் மிரட்டுவதா..?

ரகுராம் ராஜன். இந்தியாவில் ஆர்பிஐ ஆளுநர் என ஒரு பதவி இருக்கிறது. அது பெரிய பொறுப்பான பதவி. இந்தியாவில் இருக்கும் வங்கிகளை கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வரும் பதவி. அந்த பதவியில் இருப்பவர் சரியாக வழி நடத்தினால் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதார நிலையே மாற்றம் காணும் என வெகு ஜன மக்களுக்குத் தெரிய வந்தது ரகுராம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2nNlo1h
via IFTTT

No comments:

Post a Comment