இந்திய வங்கிகள் பாதுகாப்பானவையாகவும் நிலையானவையாகவும் உள்ளன என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது. பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கியின் பிரச்சனைக்கு பிறகு, கூட்டுறவு வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருப்பவர்களிடையே இது ஒரு பீதியை கிளப்பியுள்ளது. இதனால் இந்திய வங்கிகள் பாதுகாப்பானாதாகவும் நிலையானதாகவும் உள்ளன என்றும் ரிசர்வ்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2n9Ihff
via IFTTT
No comments:
Post a Comment