டெல்லி: டிசம்பர் 1ம் தேதி முதல், FASTags இல்லாத வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டோல்கேட்டுகளில் பணத்தை செலுத்தி நுழைவு கட்டணம் செலுத்தும்போது, வாகனங்கள் சில நிமிடங்கள் காத்திருக்க தேவையுள்ளது. பண்டிகை காலங்களில் ஊருக்கு சென்று திரும்புவோரால், டோல்கேட்டுகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. இதை தவிர்க்கத்தான்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KCO8SB
via IFTTT
No comments:
Post a Comment