10 கோடி ரூபாய் பரிசா..? எதுக்கு..? யார் கொடுக்கிறா..?

இன்றைய தேதியில், யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றால், அவர்களை ஒரு சில மணி நேரங்களுக்கு இணையம் இல்லாத சூழலில் விட்டாலே போதும். வாட்ஸப், ஃபேஸ்புக், மெயில், யூ டியூப் என எதையும் பார்க்க முடியாமல் தவிப்பிலேயே திருந்தி விடுவார்கள். அந்த அளவுக்கு இணைய பயன்பாடு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் (ரொம்ப எல்லாம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XCy0Ge
via IFTTT

No comments:

Post a Comment