டெல்லி: சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான திட்டம் தான் முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடி கடந்த2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்கி வருகிறது. இதன் படி இந்த திட்டத்தின் மூலம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33sVrUD
via IFTTT
No comments:
Post a Comment