எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..!

மும்பை: நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடன் வழங்குவதில் மட்டும் அல்ல வாராக்கடன் அதிகரிப்பிலும் முதலாவதாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எஸ்.பி.ஐயின் வாராக்கடன் அளவு 1.63 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றும், இதன் கடன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qUwqTV
via IFTTT

No comments:

Post a Comment