மும்பை: பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஏதாவது தவறு நடந்தால், அந்த தவறை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆடிட்டர்கள். ஆனால் இங்கு ஆடிட்டர்கள், ஒரு சில தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களின் பணத்துடன் விளையாடி இருக்கிறார்கள். விளைவு இன்று பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32IOduq
via IFTTT
No comments:
Post a Comment