பதுக்கலுக்கு உதவும் ரூ.2000 நோட்டுகள்.. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 50% ரூ.2000 நோட்டுகள்..!

டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்றதிலிருந்தே, கருப்பு பண ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு கணக்கில் வராத பணமாக வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டப் பணத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 43.22 சதவிகித பணம் 2,000 தாள்களாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது இதற்கு முந்தைய இரண்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2s2mjNk
via IFTTT

No comments:

Post a Comment