ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை வாங்கிய சால்காம்ப்.. ரூ.2000 கோடி முதலீடு.. 60000 பேருக்கு வேலை

டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, ஆப்பிள் சார்ஜர் தயாரித்து வரும் சால்காம்ப் நிறுவனம் எடுத்து நடத்த உள்ளதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தி துவங்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். செல்போன்கள் எல்லோரது கைகளில் தவழ ஆரம்பித்த காலம் என்றால் அது 2006-2007 என்று சொல்லாம் அப்போது, நோக்கியா நிறுவனத்தின் 1100

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2sf8ScN
via IFTTT

No comments:

Post a Comment