20 லட்சம் பேரின் வேலை பறிபோகலாம்.. கதறும் மும்பை வாசிகள்..!

மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் செவ்வாய்கிழமையன்று தான் 11-வது கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த அலை மக்கள் மனதில் இருந்து ஓயும் முன்னரே, தற்போது மீண்டும் ஒரு துயர சம்பவம் மும்பை வாசிகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மும்பைக்கு அருகிலுள்ள பிவாண்டி பகுதியில் உள்ள, கிட்டதட்ட 62 கிராமங்களில் பரவி இருக்கும் ஜவுளி மற்றும் கிடங்கு மையமானது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37CqCiJ
via IFTTT

No comments:

Post a Comment