351 ரூபாய்க்கு ஜியோ பிராட்பேண்ட்..! சும்மா கிழித்தெடுக்கும் அம்பானி..!

கடந்த செப்டம்பர் 2016-ல் முகேஷ் அம்பானி தலைமையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களம் இறங்கியது. சரியாக மூன்றே ஆண்டுகள் தான், இந்தியாவில் 30 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைப் பெற்று, இந்தியாவின் இரண்டாவது அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 2016-க்கு முன், ஒரு ஜிபி டேட்டாக்கு 150 ரூபாய் கொடுத்து, பூ போல பார்த்துக்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2DrG03F
via IFTTT

No comments:

Post a Comment