நிம்மதி பெருமூச்சுவிட்ட ஏர்டெல், வோடபோன்.. ரூ.45,000 கோடியை செலுத்த அவகாசம் நீடிப்பு..!

டெல்லி: வோடபோன், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான சுமார் 45,000 கோடி ரூபாயை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடுமையான போட்டியின் காரணமாக படும் வீழ்ச்சியில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, பேரிடியாக உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் மத்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37nQ8bf
via IFTTT

No comments:

Post a Comment