48,000 பேரின் கண்ணீரை துடைக்க வேண்டுகோள்.. 52 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது..!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திய 52 நாள் போராட்டத்தை கைவிடுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் பணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று, நடந்த கூட்டத்திற்கு பின்னர், கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் அஸ்வத்தாமா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33pkoz7
via IFTTT

No comments:

Post a Comment