5 ஆண்டுகளில் காணமல் போன 3,400 வங்கி கிளைகள்..!

இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடனால் தத்தளித்து வரும் நிலையில் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.இந்த நிலையில் சீர்குலைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட, பல சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பல பொதுத்துறை வங்கிகளும் இணைக்கப்பட்டன. இதனால் வங்கிக் கிளைகள் இணைக்கப்பட்டும் மூடப்பட்டும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36vGkvt
via IFTTT

No comments:

Post a Comment