5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. !

டெல்லி: பொதுத்துறையை சேர்ந்த வங்கியான பேங்க் ஆப் பரோடா செப்டம்பர் மாத காலாண்டில், அதன் நிகரலாபம் ஐந்து மடங்கு அதிகரித்து 736.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வதோதராவைக் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியானது, முந்தைய ஆண்டில் இதே இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் 165..4 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே இந்த வங்கியின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2qDHZhY
via IFTTT

No comments:

Post a Comment