பொருளாதாரம் படுமோசம்.. 5 டிரில்லியன் டாலர் ஜிடிபிக்கு வாய்ப்பே இல்லை.. முன்னாள் ஆர்பிஐ கவர்னர்

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவது என்பது "கேள்விக்குறி தான்" என்று கூறியுள்ளார். இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன் மோடி அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35pgyYn
via IFTTT

No comments:

Post a Comment