ஹைதராபாத் : தெலுங்கான மாநில பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்ந்து 42வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் அம்மாநில அரசுக்கு இதுவரை 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கான மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும். இதோடு பணி பாதுகாப்பு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Xjci9Y
via IFTTT
No comments:
Post a Comment