ஐஏஎஸ் அதிகாரியிடம் 95,000 ஆட்டை போட்டுவிட்டார்களா..? உஷார் மக்களே..!

வதோதரா, குஜராத்: டிஜிட்டல் இந்தியாவின் பலனாக, இன்று ஒரு சில நிமிடங்களில், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நம் வங்கி வேலைகளை முடித்துக் கொள்கிறோம். இதில் சாதகங்களும் பாதகங்களூம் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல் இப்போது பல ரூபத்தில் வந்து கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் வாடிக்கையாளர் சேவை மைய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33rJoXB
via IFTTT

No comments:

Post a Comment