இரு மடங்காக அதிகரித்த நஷ்டம்.. கவலையில் போன் பே..!

பெங்களூரு: அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான போன் பே நிறுவனத்தின் நஷ்டம், கடந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்து 1904.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 140 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 791.03 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நஷ்டம், அதிகப்படியான போட்டியினால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NntVks
via IFTTT

No comments:

Post a Comment